22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு…
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்புமாற்று சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்திருக்கிறார்கள். இருதயம்,…
சென்னை: மனிதனை மனிதனாக நடத்துவது திமுக என்று அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட் குஷிநகர் விமான நிலையத்தை அம்மாநில முல்வர் யோகி முன்னிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைத்தார். உத்தப்பிரதேச மாநிலம் குஷிநகரில்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் 13,596 பேர், நேற்று 13,058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில்…
டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள குமான் பகுதியில்தான் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டுமே 42 பேர் பலியாகி இருக்கிறார்கள்.…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொட்டி வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேலும மழை…
சென்னை: காலிப் பணியிடங்கள் தெரிவிக்கும்படி மின்வாரிய பணியாளர் நலன் பிரிவு அலுவலகம் அனைத்து மின்சார வாரிய அலுவலகத்துக் கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில்…
சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவரது வீட்டில்…