Month: October 2021

கொரோனா தீவிரமாக பரவிய சமயத்தில் விளக்கேற்றவும், கை தட்டி ஒலி எழுப்பவும் கூறியது ஏன்? பிரதமர் விளக்கம்…

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து மக்களிடம்…

வேலூர் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக திமுகவினர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நெல்லை, வேலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் ஒன்றிய குழு தலைவர்களாக போட்டியின்றி திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற…

ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: அண்ணாமலை மன்னிப்பு கேட்க அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

சென்னை: ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும்…

100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது! பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும்…

22/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,786 பேருக்கு கொரோனா பாதிப்பு 231 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், நேற்று 18,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 231…

சோப் முதல் சூப் வரை அனைத்துப் பொருட்களின் விலையை உயர்த்த யூனிலிவர் நிறுவனம் திட்டம்

சோப்பு முதல் சூப் மிக்ஸ் வரை அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்த யூனிலீவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையாகும் முன்னணி பொருட்களை தயாரித்து வரும்…

ரூ.74.81 லட்சம் பறிமுதல்: சிபிஐ வலையில் சிக்கிய சென்னை சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது…

பெங்களூரு: சிபிஐ வலையில் சென்னையைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது சிக்கியுள்ளார். அவரது தோள்பையில் இருந்து, பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.74.81 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு…

அதிமுகவுக்கு நெருக்கமான கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: அதிமுக தலைகளுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை…

தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் 27ந்தேதி பட்டாசு கடைகள் திறக்கப்படுகிறது என சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர்…