என்னை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சி : ஆர்யன் கான்
மும்பை தம்மைப் போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க அதிகாரிகள் முயலுவதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற…
மும்பை தம்மைப் போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க அதிகாரிகள் முயலுவதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற…
சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளன. இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…
ஸ்ரீநகர் நேற்று முன் தினம் முதல் ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் மூவர் உயிர் இழந்துள்ளனர். நேற்று முன் தினம் முதல்…
சென்னை மத்திய அரசின் பேராசையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச்…
ஐதராபாத் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று தெலுங்கானா மாவடத்தில் சில இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த…
சென்னை தமிழக கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவராக உதயன் ஐ எஃப் எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார்.…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,40,87,603 ஆகி இதுவரை 49,58,947 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,249 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 16,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,74,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,035 அதிகரித்து…
அருள்மிகு அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவில். நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது தஞ்சாவூர் மாவட்டம், கோவிலடியில் உள்ள…
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 5 பா. தேவிமயில் குமார் சொல்வாயா? உப்பு காற்றின் வாடையால் அரித்திடும் கற் சிலையாக, போர்க்களத்தின் கடைசிப் போராளியின்…