Month: October 2021

கள்ளக்குறிச்சி : பட்டாசுக் கடை தீ விபத்தில் மூவர் பலி

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில்…

பண்டிகையால் சென்னையில் கூடுதல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கட்டாயம்

சென்னை பண்டிகை தினங்களையொட்டி சென்னை நகரில் கூடுதல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மாநகராட்சி கட்டாயம் ஆக்கி உள்ளது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ்…

இன்று கேரளா மாநிலத்தில் 7,163 மகாராஷ்டிராவில் 1,201 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 7,163 மற்றும் மகாராஷ்டிராவில் 1,201 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

வரும் நவம்பர் 5 ஆம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர் மோடி

டில்லி வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் மோடி கேதார்நாத் செல்ல உள்ளார். இமயமலையில் பல புண்ணிய தலங்கள் உள்ளன. அவற்றில் உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள…

இன்று கர்நாடகாவில் 277 ஆந்திரப் பிரதேசத்தில் 415 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 277 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 277 பேருக்கு கொரோனா தொற்று…

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்து சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் பல்லாவரம் பகுதியில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது பல்வேறு வழித்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,090 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,97,418…

சென்னையில் இன்று 141 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 141 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,573 ஆகி உள்ளது இன்று சென்னையில் 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,97,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,20,376 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜெயலலிதாவின் பிரைவசிக்காக சிசிடிவி கேமராக்கள் அகற்றம் : அப்போலோ மருத்துவமனை

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசிக்காக அரசு அறிவுரைப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக…