Month: October 2021

பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கமிட்டி,…

19வது நினைவு தினம்: ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் உருவ சிலைக்கு தலைவர்கள் மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ இராமமூர்த்தியின் 19வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின்…

“வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!

“வாழப்பாடி யார்”... என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு! ஒருவர் தவறு செய்து விட்டது தெரிந்தால்.. அவர் ஈஸ்வரனாகவே இருந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்ட…

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு! மத்தியஅரசு அரசு

டெல்லி: தமிழகத்திற்கு கூடுதலாக யூரியா உரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதிய நிலையில்,அவரத கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன்…

சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

27/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,451 பேர் bகாரோனாவால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 14,021 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், 585 பேர் சிகிச்சை…

கூடுதல் மாணவர் சேர்க்கை – கூடுதல் தடுப்பூசி: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கூடுதல் மாணவர் சேர்க்கை – கூடுதல் தடுப்பூசி உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டார். அங்கு மத்திய…

பள்ளிகளுக்கான மானியத்தொகை 50% விடுவிப்பு! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் நிலையில், பள்ளிகளுக்கான மானியத்தொகை 50% விடுவிக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக,…

தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு தனி ரேசன் கார்டு! தமிழகஅரசு உத்தரவுக்கு குவியும் பாராட்டுக்கள்…

சென்னை: பல்வேறு சூழல் காரணமா கணவனை இழந்தோ, விவாகரத்து செய்தோ மற்றும் பல காரணங்களால் தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு, அவர்களுக்கு தனி ரேசன் கார்டு…

ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்! கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் குறித்து தலைமை…