Month: October 2021

பஞ்சாப் மாநிலத்தில் நேரக் கட்டுப்பாட்டுடன் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி

சண்டிகர் தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் அதுவும் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்…

திரு அன்பில் திருவடிவழகிய நம்பி பெருமாள் கோயில்

திரு அன்பில் திருவடிவழகிய நம்பி பெருமாள் கோயில் பகவான் கருணையே வடிவானவன். பக்தர்களுடைய வேண்டுகோளைப் பிரார்த்தனையால் நிறைவேற்றுபவன். தங்கையா சரணடைகிறார்களோ அவர்களைக் கடைசிவரை ரட் சித்து காப்பாற்றக்…

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் கடப்பாக்கம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு…

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் வழியில் கடப்பாக்கம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்று காரணமாக…

தெற்கு வங்கக்கடலின் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி வருவதால், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று…

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது….

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. தென்மாவட்டங்களில்…

முந்திரி ஆலை தொழிலாளி கொலை: கைது செய்யப்பட்ட திமுக எம்.பி.யின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு…

கடலூர்: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில கைது செய்யப்பட்ட திமுக எம்.பி.யின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு செய்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர்…

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…

உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு விவகாரம்: ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் சரியே என மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல்…

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் சரியே என மத்தியஅரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்…

ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் சென்னையில் கைது….

சென்னை: ஜார்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த அம்மாநில மாவோயிஸ்ட் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச்…

29ந்தேதி அரசியல் கட்சியிருடன் ஆலோசனை, நவ. 1ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும், நவம்பர் 1ந்தேதி வெளியிட மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி…