நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் : ராகுல் காந்தி
டில்லி நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி…
டில்லி நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி…
டில்லி ஜி எஸ் டி உள்ளிட்டு வரியில் ரூ.48 கோடி மோசடி செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜி எஸ் டி வழிமுறைப்படி ஏற்கனவே வரி செலுத்தியோர்…
சண்டிகர் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு என்பதால் பயனற்றவர் என நவஜோத் சிங் சித்து கூறி உள்ளார். முன்னாள் பஞ்சாப்…
சென்னை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் பண்டிகை நாட்களில் குறைந்த அளவு நபர்களை மட்டுமே அனுமதி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகரில் தற்போது பண்டிகை…
கத்வால் தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பெட்ரோல் விலை உயர்வால் குதிரை வாங்கி சவாரி செய்யத் தொடங்கி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கத்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள…
டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது இல்லை எனக் கூறும்…
ஒட்டாவா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஜஸ்டின்…
டோக்கியோ ஜப்பான் இளவரசி தனது அரச பட்டம் மற்றும் 1.3 மில்லியன் டாலர் இழப்பீடு ஆகியவற்றைத் துறந்து காதலரை மணம் புரிந்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு…
டில்லி வரும் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன கொரோனா அச்சுறுத்தலால் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.…
பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஏஒய் 4.2 என்னும் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய…