Month: October 2021

கிறிஸ்தவ தேவாலயங்களில் 3.30லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! பகீர் தகவல்கள்…

லண்டன்: கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏறக்குறைய 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

உ.பி. படுகொலை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது! கே.எஸ்.அழகிரி

சென்னை: உ.பி. படுகொலை ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது என காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்…

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவை புறக்கணித்த கிராம மக்கள்… பரபரப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்குட்பட்ட கிராமமொன்றின் மக்கள் உள்ளாட்சித் தேர்தலை…

கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை! தொடங்கி வைத்தார் முதல்வர்!

சென்னை: கோவிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அறநிலையத்துறைக்கு சொந்தமான திருகோயில்களில் மொட்டை போடுவதற்கு…

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை….! புவியரசன்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தலைவர் புவியரசன் கூறியு உள்ளார். தென்மேற்கு…

ஐபிஎல் 20201: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை…

நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி…..

மும்பை: ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்ததால், கடந்த…

தண்டவாளத்தில் விரிசல்: சென்னை வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதம்…

சென்னை: தாம்பரம் அருகே இரும்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் சேவை தாமதமாகி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அருகே…

கச்சா எண்ணை விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.100 கடந்துவிட்ட நிலையில், தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி…

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரூ. 900.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று திடீரென மேலும்…