கொசஸ்தலை ஆற்றிலிருந்து 1000 கன அடி உபரி நீர் திறப்பு – பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றிலிருந்து 1000 கன அடி உபரி நீர் சிறப்புக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…