Month: October 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,94,42,743 ஆகி இதுவரை 48,80,726 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,84,334 பேர்…

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”…

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காங்கிரஸ் மனு

நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி காங்கிரஸார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி மற்றும்…

ஊரடங்கில் கூடுதல் தளர்வு உண்டா? : இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல்…

இந்தியாவில் நேற்று 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 16,020 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,00,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,200 அதிகரித்து…

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு…

இன்று கேரளா மாநிலத்தில் 7,823 மகாராஷ்டிராவில் 2,069 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 7,823 மற்றும் மகாராஷ்டிராவில் 2,068 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஒரே வாக்கு பெற்ற வேட்பாளருக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு : பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை கோவை உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்கு பெற்ற வேட்பாளருக்கு எதிர்காலத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…

மாநிலங்கள் மின்சாரத்தை விற்கக் கூடாது : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி மாநில மின் வாரியங்கள் வாடிக்கையாளருக்கு மின்சாரம் வழங்காமல் அதை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி பஞ்சம் கடுமையாக உள்ளதால் பல மாநிலங்களில்…