Month: September 2021

நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதலே நாடெங்கும் கொரோனா…

பஞ்சாப் புது முதல்வருக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி புதிய பஞ்சாப் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வராகப் பதவி வகித்த அமரிந்தர்…

தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,850 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில்  மெகா தடுப்பூசி முகாம் : 6 மணி வரை 15.23 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6 மணி வரை 15.23 லட்ச்ம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்ற வாரத்தைப் போல இன்று தமிழகம்…

48 வயதில் பஞ்சாப் முதல்வராகும் சரண்ஜித் சிங் சன்னி 

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகப் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்…

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப்…

12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் மருத்துவ முகாம்களில் இதுவரை 12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.…

கொரோனா விதிமீறல் – திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குச் கடைக்கு சீல் வைப்பு 

புதுக்கோட்டை: திறப்பு விழா சலுகை அறிவித்துக் கூட்டத்தைக் கூடிய கடைக்குக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெப்பக்குளம் பகுதியில்…