Month: September 2021

பராமரிப்பு காரணமாக நாளை சென்னையில் சில பகுதிகளில் மின் தடை

சென்னை நாளை பராமரிப்பு பணிகள் காரணமாகச் சென்னையில் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. நாளை தமிழக மின் வாரியம் சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு…

நாளை மோடி அமெரிக்கா  பயணம் : பைடன், கமலா ஹாரிஸ் உடன் சந்திப்பு

டில்லி பிரதமர் மோடி நாளை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று அங்கு அதிபர்,, துணை அதிபர் உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச்…

போர் மற்றும் வறுமையால் ஆப்கானில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்வு : ஐநா அறிவிப்பு

ஜெனிவா ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வறுமையால் அங்கிருந்து நடப்பாண்டில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ நா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து…

தஞ்சையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள நிலம் மீட்கப்படுமா?

தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. ஆனால், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திடம்…

நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நாடு முபவதும் கடந்த 2017…

நீதிபதி தலைமையில் பறக்கும்படை! 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நீதிபதி தலைமையில் பறக்கும்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

விவசாயிகளுக்கு சலுகைகள்: முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த காவிரி விவசாயிகள்…

சென்னை: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு 1 லட்சம் நிதி உதவி, புதிய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை உள்பட பல சலுகைகள் அறித்தார். இதையடுத்து…

ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் , பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை ஏதேனும் காரணம் கூறி அலைக்கழித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து…