Month: September 2021

தென்காசியில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மாஸான சண்டைக்காட்சி…..!

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. ப்ரியங்கா மோகன்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 198 பேரும் கோவையில் 218 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,647 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,48,688…

வெளியான ‘வலிமை’ படத்தின் வில்லன் லுக் போஸ்டர்….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…

சென்னையில் இன்று 198 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 198 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,055 ஆகி உள்ளது இன்று சென்னையில் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,48,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,159 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மரணம்….!

ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மா. பாலசுப்ரமணியம் மாரடைப்பால் 18.09.2021 அன்று காலமானார். இவர் ஓவிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிசடங்கு முடியும்வரை ஒளிப்பதிவாளர் ராஜசேகருடன்…

கருப்புக்கொடி ஏந்தி போராடும் உதயநிதி ஸ்டாலின்…..!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதியில் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதலமைச்சரும் தமது தந்தையுமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

கடும் வெள்ளப்பெருக்கு: குரங்கு அருவியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி கடும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் (மங்கி ஃபால்ஸ்) இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு குரங்கு அருவியில்…

காய்ச்சல், சளி மருந்து விற்பனை அமோகம்… பாரசிட்டமால் விற்பனை மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

காய்ச்சல், சளி இருமல் மருந்து விற்பனை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் அதிகளவு விற்பனையாகி உள்ளது. பாரசிட்டமால் மற்றும் அஸீத்ரோமைசின்…

இன்று கர்நாடகாவில் 818 ஆந்திரப் பிரதேசத்தில் 1,179 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 818 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 818 பேருக்கு கொரோனா தொற்று…