சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 198 பேரும் கோவையில் 218 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,647 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,48,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,379 பேர் உயிர் இழந்து 25,96,316 பேர் குணம் அடைந்து தற்போது 16,993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,48,097 பேர் பாதிக்கப்பட்டு 8,450 பேர் உயிர் இழந்து 5,37,592 பேர் குணம் அடைந்து தற்போது 2,055 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 218 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,40,679 பேர் பாதிக்கப்பட்டு 2,319 பேர் உயிர் இழந்து 2,36,193 பேர் குணம் அடைந்து தற்போது 2,167 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,67,747 பேர் பாதிக்கப்பட்டு 2,459 பேர் உயிர் இழந்து 1,64,059 பேர் குணம் அடைந்து தற்போது 1,229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.