Month: September 2021

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க கோரி வழக்கு! மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கைவிசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, மனு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு…

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் உள்பட பல புதிய விதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு…

கமலா ஹாரிஸ்-க்கு தனிச்சிறப்பு வாய்ந்த நினைவுப் பரிசை வழங்கினார் பிரதமர் மோடி

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. சபை, க்வாட் அமைப்பு மற்றும் அங்குள்ள இந்திய தொழிலதிபர்களுடனான கூட்டம் மற்றும் சந்திப்புகளில் பங்கேற்கிறார். நேற்று அமெரிக்க…

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: மருத்துவப் படிப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம்…

தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு! 8வது கட்டப்பணி தொடங்குவது எப்போது?

சிவகங்கை: உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை உலகு பறைசாற்றிய கீழடியில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், 8வது கட்ட…

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! டிஜிபி அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக, மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே அறிவித்து உள்ளார். காவல்துறை பணி என்பது…

கடலூர் கண்ணகி ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு 12பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு…

கடலூர் கண்ணகி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழங்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.…

மிஸ் பண்ணிடாதீங்க… அப்புறம் பீல் பண்ணுவீங்க! அரியர் மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு….

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது. அதன்படி,…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள்! மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.…

டெல்லியில் பயங்கரம்: நீதிபதியின் அறைமுன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – வீடியோ

டெல்லி: தலைநகர் டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதியின் அறை முன்பு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.…