Month: August 2021

இந்தியாவில் நேற்று 11,385 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 11,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,60,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 அதிகரித்து…

குலதெய்வம் தெரியலையா…? 9 வாரங்கள் இவரை வழிபடுங்கள்… பல நன்மைகள் உங்களைத் தேடி வரும்…!!!

குலதெய்வம் தெரியலையா…? 9 வாரங்கள் இவரை வழிபடுங்கள்… பல நன்மைகள் உங்களைத் தேடி வரும்…!!! குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்கக் குலதெய்வ…

நடிகர் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான 7 ஆடம்பர கார்கள் பறிமுதல்

பெங்களூரு: பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஏழு சொகுசு கார்களை கர்நாடக போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது. பெங்களூருவில் உயர்மட்ட யுபி…

மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் – விஞ்ஞானிகள் கணிப்பு

புதுடெல்லி: மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதுகுறித்து ஐஐடி-கான்பூர் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், டெல்டா…

“ஜி” என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை

சென்னை ஜி (அரசு வண்டி) என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பகுதியில்…

2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான “தாம்ஸ் அப்” 

டோக்கியோ: 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக தாம்ஸ் அப் மாறியுள்ளது. இதுகுறித்து கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கோலா நிறுவனமான கோகோ…

இன்று மகாராஷ்டிராவில் 3,643, கேரளா மாநிலத்தில் 13,383 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,643 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,383 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

செப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் – தெலுங்கானா அரசு அறிவிப்பு

ஹைதராபாத்: செப்டம்பர் 1 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கப்படும் என்று தெலுங்கானா…

இன்ஸ்டாகிராமில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளிலேயே சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் முதன்முதலாக 8…

தடுப்பூசி போடுவதில் பின் தங்கியதால் சென்னையில் 200 வார்டுகளிலும் விரைவில் தடுப்பூசி முகாம்கள்

சென்னை தடுப்பூசி போடுவதில் பின் தங்கி உள்ளதால் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள்…