Month: August 2021

ருத்ராட்சத்தின் பலன்கள் என்னென்ன? 

ருத்ராட்சத்தின் பலன்கள் என்னென்ன? ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமான பொருளாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் அலங்காரப் பொருளாக இருக்கும் ருத்திராட்சத்தினையே சிவபக்தர்கள் கடவுளாகப் பாவித்தார்கள். சிவனின் கண்ணாகவும் ருத்ராட்சம்…

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல்…

தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்  கூட்டத்தொடர்

புதுச்சேரி: வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது…

அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்ட மசோதா நாளை தாக்கல்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை தாக்கல் செய்ய உள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட…

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு

புதுச்சேரி: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து…

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளைக் கொல்லும் தாலிபான்கள் – முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இளம் குழந்தைகளைத் தாலிபான்கள் கொல்லும் அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் மசூத் மசூத் அந்தராபி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,…

இன்று மகாராஷ்டிராவில் 5,031, கேரளா மாநிலத்தில் 31,445 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,031 மற்றும் கேரளா மாநிலத்தில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஆப்கன் மக்களின் பரிதாப நிலை… வங்கிகள் முடக்கம், ஏ.டி.எம்.கள் காலி, விலைவாசி உயர்வு, கட்டுப்படுத்த முறையான அரசாங்கம் இல்லை….

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி பத்து நாட்கள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியிருக்கிறது. தாலிபான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா விலகல்

வாஷிங்டன்: காயம் காரணமாக அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர்…