Month: August 2021

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு இன்று பிரிவு உபசார விழா…

சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட…

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக விவரம் அதன் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்த 10 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள் என தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னைக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி குறித்து சென்னை…

27/08/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.54 கோடியாக உயர்வு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.54 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 44லட்சத்தை தாண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய…

வார ராசிபலன்: 27.08.2021 முதல் 02.09.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் வழியில் இருந்து வந்த கருத்து வேற்றுமை தீரும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணியில் கவனமாக நடக்காவிட்டால், சிறு சிரமங்கள் நேரலாம். தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேறியது… புகைப்படங்கள்

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்று தொடங்குவதையொட்டி, அதிகாலை 5.45 மணி அளவில் கொடி ஏற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை…

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்: காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு…

பாரலிம்பிக்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை…

இந்தியாவுக்கு ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பற்ற சூழல் இல்லை : மத்திய அரசு

டில்லி இந்தியாவுக்கு ஆப்கான் விவகாரத்தால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. அங்கு…