Month: July 2021

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 2,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,31,118…

சென்னையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 144 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,639 ஆகி உள்ளது இன்று சென்னையில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 29,230 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,778 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்

டில்லி ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்க உள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.…

இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேசத்தில் 2,345  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,806 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,806 பேருக்கு கொரோனா தொற்று…

20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்குத் தடை விதித்த வாட்ஸ்அப்

டில்லி கடந்த மே மாதம் 15 முதல் ஜூன் 15 வரை 20 ;லட்சம் இந்தியர்களின் கணக்குகளுக்கு வாட்ஸ்அப் தடை விதித்துள்ளது. மத்திய அரசு சமூக ஊடகங்களுக்குக்…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கோட்டை வடிவிலான உலகின் மிக உயரமான மணல் சிற்பம்

டென்மார்க் நாட்டின் ப்ளோக்ஹஸ் நகரில் கட்டப்பட்டுள்ள 21.16 மீ உயரம் கொண்ட கோட்டை வடிவிலான மணல் சிற்பம் உலகின் மிக உயரமான மணல் சிற்பமாக கின்னஸ் புத்தகத்தில்…

ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜூலை 31 வரை தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாகத்…

பலாத்கார முயற்சி – தற்காப்புக்குக் கொலை – பெண் விடுதலை

மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை கொலை செய்த பெண் தற்காப்புக் கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த திருவள்ளூர்…

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த சுற்றுலா மையம் மீண்டும் திறப்பு

கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாரிஸ் நகர ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் கோபுரம்…