சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேளம்பக்கம் சுசில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளியை அதன் நிறுவனரும்…
செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேளம்பக்கம் சுசில் ஹரி இண்டர்னேஷனல் பள்ளியை அதன் நிறுவனரும்…
ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,291 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,291 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 147 பேரும் கோவையில் 209 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,971 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,37,373…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,683 ஆகி உள்ளது இன்று சென்னையில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 27,282 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,34,989 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. வின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட், கார்டியன்…
சென்னை கானாத்தூரில் இரவு பார்ட்டி நடத்திய நடிகை மீது வழக்குப் பதியப்பட்டு அந்த விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய…
சென்னை தொலைக்காட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம்…
சென்னை புனித நகரங்களில் வசிப்போருக்கு கொரோனா தடுப்பூசி போட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து…