Month: July 2021

கனமழை : மகாராஷ்டிரா, தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை மகாராஷ்டிரா, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப்,…

சின்னத்திரை சித்ராவின் விலையுயர்ந்த காரை பகிர்ந்த ரசிகர்…!

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணச் செய்தி, சின்னத்திரை உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது. அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்பது…

கேரள சட்டசபை முதல் திருநங்கை வேட்பாளர் அவர் இல்லத்தில் தூக்கிட்டு மரணம்

எர்ணாகுளம் கேரள சட்ட சபை முதல் திருநங்கை வேட்பாளர் அனன்யா குமாரி அலெக்ஸ் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மூன்றாம் பாலினத்தைச்…

எனக்கு ஏ ஆர் ரகுமான் யாரென்றே தெரியாது : தெலுங்கு நடிகரின் திமிர் பேச்சு

ஐதராபாத் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானைப் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இழிவு படுத்திப் பேசியது பரபரப்பாகி உள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் பிரபல நடிகருமான என்…

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 28ந்தேதி விசாரணை

டெல்லி: இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28ஆம் தேதி விசார நடத்தும் என…

குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா?

பெங்களூரு: கடந்த சில நாட்களாக பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பிரபலங்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமாரசாமி…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு… அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை….

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்பு உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

நீதித்துறைதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது போனும் ஒட்டுக்கேட்கப்பட்டு…

‘வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’: தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்தவருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்தவரை, ‘வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 3ம் நூற்றாண்டில் இருந்து…

மீன்வள மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய வேண்டாம்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய கடல்சார் மீள்வள மசோதா, 2021-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…