Month: July 2021

குட்கா விவகாரம்: அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு…

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சென்னை: வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது டெல்லிக்கு…

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்…

தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

டில்லி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று தேச துரோக சட்டம் மற்றும்…

1455 கிலோ குட்கா பதுக்கிய பாஜக நிர்வாகி கைது

சேலம்: சேலம் அருகே 1,455 கிலோ குட்கா பதுக்கிய பா.ஜ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அடுத்த இரண்டு மாத்திகுள் குட்கா உள்ளிட்ட புகையிலை…

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தெலுங்கானா பெண் எம் பிக்கு சிறைத் தண்டனை

ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெண் எம்பி கவிதாவுக்கு தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததற்காக 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019…

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் : தோழி மரணம்

மாமல்லபுரம் மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து உடன் பயணித்த அவர் தோழி உயிர் இழந்துள்ளார். மாமல்லபுரம் அருகே உள்ள சென்னை…

இந்தியா – இலங்கை முதல் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

கொழும்பு இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி ௨௦ கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தற்போது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம்…

தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தில் பொதுமக்களை ஏமாற்றிய ஆம் ஆத்மி அரசு

டில்லி தனியார் ஆம்புலன்ஸ்கள் வசூலிக்கும் கட்டணங்கள் மாற்றி கேட்ஸ் ஆல் வழங்கப்பட்ட உத்தரவு செல்லுபடி ஆகாது என நேஷனல் ஹெரால்ட் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம்…