Month: July 2021

03/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 4,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில், 249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் 42 வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு…

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து கிழக்கு கால்கேரி இருந்து 16 கிலோ மீட்டர்…

கொரோனா இறப்புகள் மறைக்கப்படவில்லை! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா இறப்புகள் மறைக்கப்படவில்லை, இறப்புகளை மறைப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு என, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார்…

சொகுசு விடுதியில் மதுபானத்துடன் சூதாட்டம்! குஜராத் பாஜக எம்.எல்.ஏ கைது…

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள பிரபலமான சொகுசு விடுதியில் மது விருதுந்துடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ. உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று…

பருப்பு பதுக்கலை தடுக்கும் வகையில் இருப்பு வைக்க கட்டுப்பாடு! மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பருப்பு வகைகள் விலையேற்றத்தை தடுக்கும் வகையில், பருப்பு வகைகளை இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கம் மற்றும்…

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று காலை திடீர் மருத்துவ பரிசோதனை….

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை திடீரென போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. உடல்நலம் பாதிப்பு காரணமாக, முதல்வர்…

03/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா- 57,477 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,111-பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு குணமடைந்து 57,477 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.…

நன்றிக்கடன் – சிறுகதை

நன்றிக்கடன் சிறுகதை பா.தேவிமயில் குமார் அந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள அத்தனை ஜன்னல்களிலும் மனிதத் தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தன. தரைத்தளம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சி வண்டிகள்…

கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ.65 கோடி சொத்து முடக்கம்?

மும்பை: மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வருமான அஜித் பவாரின் ரூ.65 கோடி சொத்துக்களை அந்நியச்…