Month: July 2021

வரும் 6 ஆம் தேதி செய்தியாளர்கள் மற்றும் ஊடகவில்யலர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னை வரும் 6 ஆம் தேதி அன்று செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப்…

மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வர மீனவர்களை விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியடித்தது. தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து இலங்கை கடற்படை அட்டகாசம் செய்துள்ளனர்.…

விரைவில் தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும்

சென்னை காலியாக உள்ள 3 தமிழக மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலை நடத்தத் தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம்…

ஈ.சி.ஆர். ரோட்டில் சைக்கிள் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஈ.சி.ஆர். ரோட்டில் சிகப்பு கலர் டீசர்டில், தலையில் ஹெல்மெட்டுடன் சைக்கிள் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்…

சென்னையில் இன்று மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

சென்னை சென்னையில் இன்று மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. மத்திய அரசு சர்வதேசச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய…

நேற்று இந்தியாவில் 18.38 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 18,38,490 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,027 அதிகரித்து மொத்தம் 3,05,44,761 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

முன்னாள் அமைச்சர் இல்லத்துக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்ட 1500 கிலோ ஆவின் ஸ்வீட்

சேலம் அதிமுக ஆட்சியின் போது அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இல்லத்துக்கு 1500 கிலோ ஆவின் இனிப்பு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு…

மாஜி அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து சென்று விசாரணை

மதுரை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெறுகிறது. நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்…

மீண்டும் சூடு பிடிக்கும் ரஃபேல் விவகாரம் : நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவு

பாரிஸ் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் விற்றதில் முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விமானப்படையைப் பலப்படுத்த…