நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது ‘ஷெர்ஷா’…..!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஷெர்ஷா’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷ்ணுவர்தன், இந்தப் படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமாகிறார். இதில் விக்ரம்…
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஷெர்ஷா’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷ்ணுவர்தன், இந்தப் படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமாகிறார். இதில் விக்ரம்…
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத…
‘என்ஜாய் எஞ்சாமி’பாடலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தஒப்பாரி பாடகி பாக்கியம்மா, கடந்த வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2019-ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகாடெமியில் முதன்முறையாக ஒப்பாரி…
சிதம்பரம்: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.…
தமிழின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பல்வேறு வயதுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை தங்களின் புதிய படங்களுக்காக தேர்வு செய்கின்றனர். திறமை…
சென்னை: சட்டப்பேரவையில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அது குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார்.…
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை நேரடியாக பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் தயாராகும் எந்தத் திரைப்படமும் மத்திய…
சென்னை: சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5…
சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவ வல்லுநர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில்…
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக இளைஞரணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அகரம் பவுண்டேஷன் சார்பில் வசதி வாய்ப்பற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார்.…