Month: July 2021

அரசு கட்டிடங்கள் கட்டும்போது மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் கட்டாயம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: அரசுக்கு சொந்தமாக கட்டிடங்கள் கட்டும்போது இனி மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல் கட்டிடங்கள் கட்டக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

பீகாரில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முதல்வர் நிதிஷ்குமார் பச்சைக்கொடி….

பாட்னா: கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், பீகார் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி முதல்கட்டகமாக 11 மற்றும்…

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி  மறைவு: ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்து…

சட்டசபையில் அமளி: 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்தார் மகாராஷ்டிரா சபாநாயகர்…

மும்பை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்து மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். இது பரபரப்பை…

மம்தா கட்சியில் இன்று இணைகிறார் முன்னாள் ஜனாதிபதியின் மகன் அபிஜித் முகர்ஜி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.…

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார்…

டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் செய்யும் தமிழ்நாடு பாஜக! கே.எஸ்.அழகிரி

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் செய்துள்ளது தமிழ்நாடு பா.ஜ.க என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படும் கர்நாடக…

அரசு பேருந்துகளில் அடுத்த 10நாட்களுக்குள் மீண்டும் திருக்குறள்! அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: அரசுப் பேருந்துகளில் நீக்கப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்து பேருந்துகளிலும் இடம்பெறும், அதற்கான பணிகள் 10 நாட்களுக்கும் முடிவுறும் என என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்…

ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் குழுவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான நீட் குழுவுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க மெட்ரோல் உயர் நீதிமன்றம்…

கொரோனா வைரசுக்கு நாட்டு மருந்தை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா…