Month: July 2021

நவ. 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா

புதுடெல்லி: வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும்…

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் – கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை யார் தடுத்தாலும் கட்டியே தீருவோன் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்…

நைஜீரியாவில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

நைஜீரியா: நைஜீரியாவின் கடுனா மாவட்டத்தில் 150 பள்ளிக்குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் கடுனா மாவட்டத்தில் பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளி உள்ளது.…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 400…

கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில்…

பாட்டி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

திருவாரூா்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னா் முதல்முறையாக திருவாரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 8,418, கேரளா மாநிலத்தில் 14,373 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,418 மற்றும் கேரளா மாநிலத்தில் 14,373 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

ஜே இ இ மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்வு தேதிகள் வெளியீடு

டில்லி ஜே இ இ முதன்மை தேர்வுகளின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜே இ இ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு…

இன்று கர்நாடகாவில் 3,104 ஆந்திரப் பிரதேசத்தில் 3,042  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,104 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,104 பேருக்கு கொரோனா தொற்று…