மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,418 மற்றும் கேரளா மாநிலத்தில் 14,373 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,13,335 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 395 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,14,297 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 10,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,72,268 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,297 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 14,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,96,095 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,960 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,77,557 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,04,105 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.