Month: June 2021

மகசூல் பெருகி மகிழட்டும் விவசாயிகள்: 2லட்சம் டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 61.09 கோடியில் சிறப்புத்திட்டம்! முதல்வர் ஸ்டாலின் அசத்தல்

சென்னை: 2 லட்சத்துக்கும் அதிகமான டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல! அடிக்கடி மின் தடை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நாடு மின் மிகை மாநிலம் அல்ல என…

டெல்லி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு… பொதிகை இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை…

டெல்லி: டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.அவருக்கு தமிழ்நாடு இல்லமான, பொதிகை இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. தமிழக முதலமைச்சராகப்…

“பப்ஜி மதனை தேடி வருகிறோம்”! சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

சென்னை: பெண் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள, பிரபல யுடியூபர் பப்ஜி மதனை தீவிரமாக தேடிவருகிறோம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்…

‘பப்ஜி’ மதன் பேசியதை கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்! வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை

சென்னை: ”மதன் பேசியதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்’ என பப்ஜி மதனுக்கு முன் ஜாமின் கேட்ட வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.…

யூரோ கோப்பை கால்பந்து மைதானம் அருகே காரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு… ரோம் நகரில் பரபரப்பு

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நேற்றிரவு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது, இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து அணி மோதியது. போட்டி…

திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள் குறித்து ஆராய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் விவரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருக்கோவில் ஆர்வலர் ஆர்.வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்,…

17/06/2021 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் பாதிப்பு.. 2,330 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,330 பேர் உயிரிந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

அதிமுக ஐடி பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் திடீர் விலகல்…

சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் (IT) செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் திடீரென்று கட்சியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார். இது அதிமுக…

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்ச்சி செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு! மத்தியஅரசு

டெல்லி: சிபிஎஸ்சி, 12 ஆம் வகுப்பு முடிவை செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, மத்திய…