இரு குழந்தைகள் உள்ளோருக்கு மட்டுமே அரசு உதவி : அசாம் பாஜக அரசு மீண்டும் அறிவிப்பு
கவுகாத்தி அரசு வேலை மற்றும் உதவிகளுக்கு இரு குழந்தைகள் இருந்தால் மட்டுமே தகுதி என மீண்டும் அசாம் பாஜக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு…
கவுகாத்தி அரசு வேலை மற்றும் உதவிகளுக்கு இரு குழந்தைகள் இருந்தால் மட்டுமே தகுதி என மீண்டும் அசாம் பாஜக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு…
டில்லி கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர்…
காஞ்சிபுரம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பெங்களூரு தேசிய…
டில்லி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில்…
சென்னை: தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்…
சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த…
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர், கடந்த மே…
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில் மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து…
Тем, кто желает славно провести время, увидать фортуну возможно повысить близкий расчет, онлайн игорный дом – лучший отбор Участники добывают…