Month: June 2021

திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்… போக்சோ பாயுமா?

திருச்சி: பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தி…

தமிழகத்தில் குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை ஸ்டாலின் தொடங்கி விட்டார்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாட்டில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கிவிட்டார். வழக்கம்போல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகாமல்…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான நெறிமுறைகளை 6 வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி…

ஹுண்டாயின் 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இருங்காட்டுக்கோட்டை சென்று, அங்கு ஹுண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார். முதல்வராக பதவி ஏற்ற…

பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு! டிஜிபி சைலேந்திரபாபு..

சென்னை: தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். டிஜிபி திரிபாதி ஓய்வுபெற்றத்தைத்…

ஓய்வு பெற்ற டி.ஜி.பி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வழியனுப்பு விழா…

சென்னை: ஓய்வு பெற்றடி.ஜி.பி ஜே.கே.திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் திரிபாதி. அவரது பணி…

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் நாளை முதல் மீண்டும் கைரேகை பதிவு கட்டாயம்….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இடையில், பு கொரோனா நிவாரணப்…

30/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில்…

30/06/2021: இந்தியாவில் 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பு 817 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கொரோனா பாதிப்பும்., 817 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்…

தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக பதவியேற்றார் சைலேந்திரபாபு…

சென்னை: தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபு பதவியேற்றார். அவருக்கு ஒய்வுபெறும் டிஜிபியான திரிபாதி பெறுப்பை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்து வரும் திரிபாதி…