Month: June 2021

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:…

சிபிஎஸ்இ பிளஸ்2 மதிப்பெண்கள் வெளியான பிறகே பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 மதிப்பெண்கள் வெளியான பிறகே பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு ரத்து…

தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்ய அறிவுறுத்தல் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சம்…

திங்கட்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் 9,333 பேருந்துகள் இயக்கப்படும்! தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் திங்கட்கிழமை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கில் இருந்து மேலும் பல தளர்வுகளுடன்…

சிக்கன நடவடிக்கைக்காக ஆளுநர் மாளிகை நிர்வாகம் சீரமைப்பு – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவக நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை அறிவிப்பு…

20 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்குமா? பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம்

மும்பை: 20 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் நடக்குமா? என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். 2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை…

பழ.கருப்பையா, ஸ்ரீபிரியா உள்பட மக்கள் நீதி மய்யம் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்தார் கமல்ஹாசன்…

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நியமித்து உள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்…

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த…

தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை: இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா ? தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக…

சென்னை மாநகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மாநகராட்சியின் தடுப்பூசி இணையதள பதிவு….

சென்னை: சென்னை மக்கள் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருக்கும் அவலம் சென்னை மாநகராட்சியின் இணையதள பதிவு வாயிலாக நீங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள தடுப்பூசி…