வடக்கு ஆப்கானிஸ்தானில் 24 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை
குண்டூஸ்: ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
குண்டூஸ்: ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில்,…
மினியாபோலிஸ்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில்…
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள…
கொல்கத்தா: போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…
டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்கு…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,60,747 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.148 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது. தமிழக…
டெல்லி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக ஸ்ரீ ஏ. ரேவந்த் ரெட்டி எம்.பி.யை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அகில…
போகோடா: கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன்…