Month: June 2021

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 14,152, கர்நாடகாவில் 14,304 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 14.152 மற்றும் கர்நாடகாவில் 14,304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 14,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் – அமைச்சர்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ்…

கொரோனா : இன்று கேரளாவில் 16,229, ஆந்திராவில் 10,413 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 16,229. மற்றும் ஆந்திராவில் 10,413 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 16,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதே சரியானது: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத் தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும்…

சென்னையில் கொரோனா கட்டுப்பாடு மண்டல எண்ணிக்கை பாதியாகக் குறைவு

சென்னை சென்னை நகரில் கொரோனா கட்டுப்பாடு மண்டல எண்ணிக்கை ஒரே வாரத்தில் பாதியாகக் குறைந்துள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை ஒரே தெருவில் 10 பேருக்கு மேல் கொரோனா…

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,971 பேரும் கோவையில் 2,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 22,651 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,95,402…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 2000க்கும் குறைந்தது (1971)

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,971 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2+,722 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,68,968 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,818 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் யோசனை

டில்லி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையச் செய்ய வேண்டியது என்ன என ரிசர்வ் வங்கி யோசனை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில்…

குதிரை ஊர்வலம் செல்ல போலீசார் பாதுகாப்பு வேண்டும் என்று புதுமாப்பிள்ளை கோரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள மாதவ்கஞ் கிராமத்தை சேர்ந்தவர் அலோக் ராம். ஜூன் மாதம் 18 ம் தேதி இவரது திருமணம் நடக்க உள்ள…