Month: June 2021

டொனால்ட் டிரம்ப் முகநூல் பக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியது பேஸ்புக் நிறுவனம்… 2024 ல் மீண்டும் அதிபராவேன் டிரம்ப் சூளுரை

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக…

இல்லத்தரசன் -சிறுகதை

இல்லத்தர(சி)சன் சிறுகதை பா.தேவிமயில் குமார் மீனு, இன்னும் இரண்டு நாள் கழிச்சி நீ வேலைக்குப் போகணும் இல்லையா ? ஆமாங்க…. அதான் பாப்பாவைப் பாத்துக்க உங்கம்மா வருதுன்னு…

சீனா ரயில் மோதி விபத்து- 9 ஊழியர்கள் உயிரிழப்பு

கன்சு: சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்தனர். சீனாவின் கன்சு மாகாணத்தில் ஜின்சங் பகுதியில் ரயில்வே ஊழியர்களின் மீது அவ்வழியாக சென்ற பயணியர் ரயில்…

கொரோனா 2வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் சுற்றுலாத்துறை

ஜம்மு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும்…

ஊரடங்கால் இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: கொரோனா பருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா…

அறிவோம் தாவரங்களை – கரிசலாங்கண்ணி செடி

அறிவோம் தாவரங்களை – கரிசலாங்கண்ணி செடி கரிசலாங்கண்ணி செடி. (Eclipta prostrata) இந்தியா,இலங்கை உன் தாயகம்! கரிசல் நில நிறம் போன்று உன்சாறு காணப்படுவதால் நீ கரிசலாங்கண்ணி…

பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன்…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனையின் உரிமம் ரத்து- சுகாதாரத்துறை அதிரடி

கோவை: கோவையில் கொரொனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை கொரொனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதார துறை ரத்து செய்தனர்.…

சேலத்தில் குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்களில் குடிநீர் வசதியை செய்து தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்காத விவகாரம் தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்…

கொரோனா பாதிப்பை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்கான…