Month: June 2021

விலைவாசியைக் குறைக்க சாப்பிடுவதை நிறுத்துங்கள் : பாஜக எம் எல் ஏ அட்வைஸ்

ராய்பூர் விலைவாசியைக் குறைக்க உணவு உண்பதை நிறுத்த வேண்டும் என ஒரு சத்தீஸ்கர் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கூறி உள்ளார். நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல்…

இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,415 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர்…

சீனாவின் வுஹான் ஆய்வக மர்மம் உடைந்தது…. கொரோனா வைரஸ் பரவல் குறித்த புலணாய்வில் தரவு விஞ்ஞானிகளின் சாதனை

உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவி இயற்கையாக தோன்றியதா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை தீவிர ஆய்வு செய்து அதன் அறிக்கையை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,37,05,249 ஆகி இதுவரை 37,35,776 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,767 பேர்…

பரசுராம் குண்ட், அருணாசல பிரதேசம்

பரசுராம் குண்ட் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் லோஹித் ஆற்றின் கீழ் பகுதிகளிலும், தேசுவுக்கு வடக்கே 21 கி.மீ தொலைவிலும் பிரம்மபுத்ரா பீடபூமியில் அமைந்துள்ள ஒரு…

முதலீடு இல்லாமல் மாத வாடகையில் அரசுக்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க முன்வந்துள்ளது காரைக்குடி ‘கல்ப் என்ஜினியரிங்’….

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தற்போதைய கொரோனா…

தமிழகத்தில் இன்று மேலும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், இன்று…

60% பேர் ஆதரவு தெரிவித்த நிலையில், +2 பொதுத்தேர்வை ரத்து செய்தது தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னதாக தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினிரிடம் கருத்து கேட்கப்பட்டது.…

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகர் பியர்ல் வி புரி….!

நாகினி 3 தொடரில் நடித்த பிரபல சின்னத்திரை நடிகர் பியர்ல் வி புரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.…