Month: June 2021

சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்! தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

இயக்குநர் வசந்தபாலன் அறிவித்துள்ள புதிய போட்டி….!

நா.முத்துக்குமாரின் கவிதைகளை முன்வைத்துப் பாடலொன்றை உருவாக்க இயக்குநர் வசந்தபாலன் புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ படத்தின் பாடல்களுக்காக புதிய…

ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதா? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி…

சென்னை: எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக உள்ளது. ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டு விட்டதுபோன்ற நிலை காணப்படுகிறது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

விரைவில் 5பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி! மேலும் ஒரு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 5பவுன்வரை நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாகவும், குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர்…

09/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு 34% குறைந்தது…. மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 18,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,437 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் கடந்த 2 வாரத்தில் மட்டும் பாதிப்பு…

சைஸ் என்னனு கேட்ட நெட்டிசனுக்கு கூலாக பதிலளித்த பார்வதி நாயர்…!

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி. கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை…

சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்….!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது அவருக்கு பல…

தமிழகத்தில் வனப்பகுதி ஒருஅங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழகத்தில் வனப்பகுதி ஒருஅங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படக்கூடாது என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரியில் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான பல வழக்குகள் நடைபெற்று…

முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத்தொகை உடனே வழங்கப்பட வேண்டும்! அரசு உத்தரவு

சென்னை: கொரோனா முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத்தொகை உடனடியாக வழங்க துறை தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச்…