மழையில் நெல் மூட்டைகள் நனைவதை தடுங்கள்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சூமோட்டோ வழக்காக பதிவு…