Month: June 2021

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 935 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 9,140 ஆகி உள்ளது இன்று சென்னையில் 935 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

வாள் ஏந்தி கேக் வெட்டிய எலிசபெத் மகாராணி

லண்டன்: ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக…

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பின் அறிவிக்கப்படும்- அமைச்சர்

கரூர்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை…

தமிழகத்தில் இன்று.14,016  பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,68,663 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளைக் காப்போம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விவசாயிகளையும், காவிரிப்…

அரசிடம் நிதி உதவி பெற்ற கோவாக்சின் அதிக விலைக்கு விற்பனையா? : நிபுணர்கள் கேள்வி

மும்பை அரசின் நிதி உதவியுடன் ஆய்வு நடத்திக் கண்டறியப்பட்ட கோவாக்சின் விலை அதிகமாக உள்ளது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா அதிகம் பரவி…

நாளை முதல் பள்ளிகளில் பாடப்புதகங்கள் வழங்கல் : அரசு அறிவிப்பு

சென்னை நாளை முதல் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் கொரோனா பரவலை…

ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு

ரியாத்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவில்…

மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் -மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தேனி: நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக்…

கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது: செந்தில் பாலாஜி

சென்னை: கொரோனாதொற்று குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அனுமதித்திருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்…