Month: May 2021

கொரோனா சிகிச்சைக்காக தனது இல்லத்தை அளித்த தேஜஸ்வி யாதவ்

பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு அளித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக பீகார் மாநிலத்தில்…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 7,186 பேர், டில்லியில் 3,846 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7,188 பேர், மற்றும் டில்லியில் 3,846 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 7,186 பேருக்கு கொரோனா…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…

கொரோனாவுக்கு பிந்தைய பூஞ்சை தொற்று சிகிச்சை : புனே மாநகராட்சி புதிய திட்டம்

புனே கொரோனா நோய்க்கு பின் ஏற்படும் கருப்பு புஞ்சை தொற்றுக்கான சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்கும் புதிய திட்டத்தை புனே மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனாவால்…

திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இ-பதிவுக்கு அனுமதி… ! தமிழகஅரசு

சென்னை: திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே, திருமண விழாவில் கலந்துகொள்ளும் வகையில் இ-பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 17ந்தேதி முதல்…

நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடிவு: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: இந்தியாவில், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.…

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? முதல்வர் ஸ்டாலினின் விழிப்புணர்வு வீடியோ…

சென்னை: கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி…

கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம்! மத்திய அரசு

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

கொரோனா கள நிலவரம் குறித்து ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் 2 நாள் 5மாவட்ட சுற்றுப்பயண விவரம்…

சென்னை: மாவட்டங்களில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாள்களில் 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயண விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை…

18+க்கு தடுப்பூசி போடும் திட்டம்: திருப்பூரில் நாளை மதியம் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் 18 வயது முதல் 45வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருப்பூரில் தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…