Month: May 2021

சோமவார பிரதோஷம் – 24/5/2021

*சோமவார பிரதோஷம்* *24/5/2021* *நந்தி அபிஷேகத்திற்கு என்ன வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் தெரியுமா?* *சிவ ஆலயத்திற்கு செல்பவர்கள் சோமவார நாளில் சென்று வழிபடுவார்கள். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில்…

12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மயானத்தில் நடத்துங்கள் : மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தி

டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை…

தமிழகம் : சிறப்புப் பேருந்துகளில் நேற்று மாலை வரை 6.60 லட்சம் பேர் பயணம்

சென்னை நேற்று தமிழக அரசு இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் மாலை வரை 6.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…

பிரதமர்,  கண்ணீர், முதலைகள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டில்லி திடீர் எனப் பிரதமர் மோடி கொரோனா குறித்து சோகம் அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை…

அறிவோம் தாவரங்களை – கிளா

அறிவோம் தாவரங்களை – கிளா கிளா ( Carissa carandas) இந்தியா உன் தாயகம்! வெப்பமண்டலக் காடுகளின் வேலிகளில் வளர்ந்திருக்கும் முட்செடி தாவரம் நீ! 3 அடிவரை…

இந்தியாவில் குறைந்து வரும் கோரோனா : நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 2,22,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,704 பேர் அதிகரித்து மொத்தம் 2,67,51,681 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.75 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,75,10,005 ஆகி இதுவரை 34,77,917 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,004 பேர்…

எந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் ?

எந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் ? இந்த இந்த தினங்களில் இவர்களை வழிப்பட்டால், நன்மை உண்டாகும் திங்கட்கிழமை திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவ பெருமானுக்கு…

டில்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

டில்லி டில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. டில்லியில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே…

கொரோனா : இன்று கேரளாவில் 25,820, ஆந்திராவில் 18,767 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 25,979. மற்றும் ஆந்திராவில் 18,767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 25,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…