Month: May 2021

25/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியான விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 4985 பேருக்கு தொற்று பாதிப்பு…

கொரோனா: பெஃப்சி முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் காலமானார்…

சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கமான பெஃப்சியின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 4900 டன் காய்கறி, பழங்கள் விற்பனை! சென்னையில் எத்தனை டன் தெரியுமா?

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நேற்று (மே 24) முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தமிழகஅரசின் வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள்…

கொரோனா இறப்புகள் குறைத்து காட்டப்படவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டவில்லை என்றும் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது…

மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் தொடர் அழுத்தம் – மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்வு…

சென்னை: மாநிலத்தின் ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக…

அதி தீவிர புயலாக மாறியது “யாஸ்”: நாளை கரையை கடக்கும் நிலையில் மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

டெல்லி: வங்கக்கடலில் உருவாய யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இது நாளை ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாயப்பு உள்ளதால், மேற்குவங்காளம், ஒடிசா…

அத்திவாசிய பொருட்கள் விநியோகம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு காலக்கட்டத்தின்போது, பொதுமக்களுக்கு அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அரசு உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் 24ந்தேதி…

சென்னையில் புறநகர் ரயில் சேவை 25சதவிகிதம் குறைப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள சென்னையில் புறநகர் ரயில் சேவையை இன்றுமுதல் (செவ்வாய்க்கிழமை) மேலும் 25 சதவிகித சேவையை குறைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே…

பாலியல் தொல்லை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைப்பு…

சென்னை: பிரபல பள்ளியான பத்ம சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க…

இந்தியாவில் 2லட்சத்திற்கும் குறைந்தது தினசரி கொரேனா பாதிப்பு… கடந்த 24 மணி நேரத்தில் 3,511 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், மே 15ந்தேதிக்கு…