Month: May 2021

மாடர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளை வாங்க காத்திருக்கும் நாடுகளின் வரிசையில் கடைசியில் நிற்கிறது இந்தியா ?

2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்தபோது, தொலைநோக்கு பார்வையின்றி அன்றைய…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம் : ஒரே நாளில் ஒரு லட்சம்

சென்னை தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் அதிக…

ஏ.ஆர்.ரஹ்மானும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவரா….?

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி சமூகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய காணொளி…

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் : கமல்ஹாசன்

மூன்று வருடங்களுக்கு முன்னால் அரசியலிலும் காலடி எடுத்து வைத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். மக்கள் நீதி மய்ய கட்சியில் நிறைய படித்தவர்கள்,…

கொரோனா விழிப்புணர்வு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

இதுவரை பார்த்திராத சிம்புவின் அந்த போட்டோ ஷூட்டின் மேக்கிங் வீடியோ….!

நடிகர் சிலம்பரசன் கடைசியாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சற்று உடல் பருமனுடன் இருந்த சிலம்பரசன் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை…

‘வேலன்’ படத்தில் மாஸ் கெட்டப்பில் முகேன் ராவ்…..!

‘வெப்பம்’ இயக்குநர் அஞ்சனா இயக்கத்தில் உருவாகும் ‘வெற்றி’ படத்தின் நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற முகேன் ராவ். அதை தொடர்ந்து…

நாளை கரையை கடக்கிறது யாஷ்: ஒடிசாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் தீவிர புயலாக மாறி, ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ளதால், 4 மாவட்டங்களுக்கு…

உயிருக்குப் போராடுகிற மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மோடிஅரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையேல்…? கே.எஸ்.அழகிரி

சென்னை: உயிருக்கு போராடும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்க வேண்டும் இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என தமிழக காங்கிரஸ் தைலைவர் கே.எஸ்.அழகிரி…

சென்னையில் ஊரடங்கை மீறியதாக 35 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்! காவல்துறை தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊரடங்கை மீறி வெளியே சென்றவர்களின் வாகனங்களை காவல்துறையினர்…