கொரோனா பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூர்: கொரோனா பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது, விருப்பமுள்ளவர்கள் பணிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தஞ்சையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை…