Month: May 2021

கொரோனா பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர்: கொரோனா பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது, விருப்பமுள்ளவர்கள் பணிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தஞ்சையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை…

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஆகஸ்டு மாதம் இந்தியா ஏற்கவுள்ளது! மத்தியஅமைச்சர் ஜெயசங்கர்.

டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள இந்தியா, வரும் ஆகஸ் டு மாதம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஏற்க இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளித்தது எப்படி? தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து வந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்துள்ளது. மேலும் கொரோனா 3வது…

12 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி தயார் : மத்திய அரசுக்கு ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

டில்லி மத்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக…

வங்கி மோசடி: நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி வெளிநாட்டில் கைது!

டெல்லி: பஞ்சாப் வங்கி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி வெளிநாடுகளில் தலைமறைக இருந்து வந்த நிலையில்,…

சிப்லா நிறுவனத்தின் கொரோனா சோதனைக் கருவி வைராஜென் அறிமுகம்

டில்லி சென்ற வாரம் சிப்லா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வைராஜென் கொரோனா சோதனைக் கருவி குறித்த விவரங்கள் இதோ இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல்…

கொரோனா நிலவரம் எப்படி? அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27/05/2021) ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில்…

இனி தமிழில் பொறியியல் பாடங்கள் : தொழில் நுட்ப குழு அனுமதி

டில்லி அகில இந்தியத் தொழில் நுட்பக் குழு வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. பொறியியல்…

தமிழகத்தில் ஒரே நாளில் 2.58 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று…

வீடு, அடையாள அட்டை இல்லா மக்களுக்கும் தடுப்பூசி : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை வீடு மற்றும் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையில் கொரோனா வேகமாகப்…