Month: May 2021

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.…

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! அனுமதி கேட்டு சென்னை காவல்ஆணையரிடம்  மனு..!

சென்னை: எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கொரோனா தடுப்பு: தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,…

கொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர்…

கொரோனா ‘வார் ரூம்’ கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழக முதல்வர் அறிவித்தபடி கொரோனா வார் ரூம் கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில்…

அஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு

அசாம்: அஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடந்து…

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ரெம்டிசிவிர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதிசெய்யவேண்டும்; கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி…

இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி துவக்கம்

சென்னை: கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் – பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் கொளத்தூர்…

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளதாவது: தமிழகத்தின் முதல்வர்…

ஒரே நாளில் ரூ.426 கோடியை எட்டிய மதுவிற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற…