கொரோனா : இன்று கேரளாவில் 27,487, டில்லியில் 12,651 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 27,487. மற்றும் டில்லியில் 12,651 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 27,487. மற்றும் டில்லியில் 12,651 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய (10/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,978 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,09,237…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,149 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,153 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,09,237 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு…
சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர்…
பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் நதிக்கரையில் கரை ஒதுங்கி இருப்பதாக அந்த கிராம…
சென்னை: தமிழகத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
டில்லி டில்லி காவல்துறையினர் மயானத்தில் இருந்து நேரடியாக கொரோனா மற்றும் கொரோனா இல்லாத மரண கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் டில்லியும் கடுமையாகப்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வகையில் நாளை காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கும் என தற்காலிக சபாநாயகர்…