சென்னை

மிழகத்தில்  இன்றைய (10/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 28,978 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,09,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 15,880 பேர் உயிர் இழந்து 12,40,968 பேர் குணம் அடைந்து தற்போது 1,52,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 7,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,97,498 பேர் பாதிக்கப்பட்டு 5,276 பேர் உயிர் இழந்து 3,57,069 பேர் குணம் அடைந்து தற்போது 35,153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 99,681 பேர் பாதிக்கப்பட்டு 1,072 பேர் உயிர் இழந்து 85,631 பேர் குணம் அடைந்து தற்போது 12,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 97,886 பேர் பாதிக்கப்பட்டு 774 பேர் உயிர் இழந்து 83,706 பேர் குணம் அடைந்து தற்போது 13,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.