சென்னை

மிழகத்தில் இன்று 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,09,237 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,39,265 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,37,03,499 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 11 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  14,09,237  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 232 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 15,880 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 23,904  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,40,968  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,52,389  பேர் சிகிச்சையில் உள்ளனர்.