Month: May 2021

தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மனுத்தாக்கல்….

சென்னை: தமிழக 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக, திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத்துறை அமைச்சர்…

அமெரிக்கா : பிஃபிஸர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயதுடையோருக்கு போட அனுமதி

வாஷிங்டன் அமெரிக்காவில் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 12 – 15 வயதுடையவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார். இதற்காக, சட்டப்பேரவை…

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்? : இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஐதராபாத் கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்துவது பற்றி இன்று அமைச்சரவை கூட்டம் கூடி விவாதிக்க உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தெலுங்கானா மாநிலத்தில்…

கொரோனா நிதி வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த ஸ்டாலின்… நன்றி தெரிவித்த சிறுவன்..!

சென்னை: சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். அதற்காக அந்த சிறுவன் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.ஸ்டாலினை…

மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு…

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சண்டிகர் பஞ்சாபில் நேற்று முதல் தொடங்கிய 18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களால் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர் நாடெங்கும் மூன்றாம் கட்ட கொரோனா…

இங்கிலாந்தில் முதல் முறையாக கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை

லண்டன் இங்கிலாந்தில் கடந்த 14 மாதங்களில் முதல் முறையாக நேற்று ஒரு கொரோனா மரணம் கூட பதிவாகவில்லை இங்கிலாந்து நாடு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்.…

போலி ரெம்டெசிவிர் விற்பனை : இந்து மத அமைப்பு தலைவர் மீது சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்

ஜபல்பூர் ஜபல்பூரில் போலி ரெம்டெசிவிர் மருந்து விற்றதாக வழக்குப் பதியப்பட்டுள்ள விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மீது காங்கிரஸ் சிபிஐ விசாரணை கோரி உள்ளது. இரண்டாம் அலை…

தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது….

சென்னை: தமிழகத்தின் 16சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற…