Month: May 2021

மோடி அரசு முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல், முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். நாடு…

‘கேஜிஎப் 2 ‘ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம்…

கட்சிப் பாகுபாடின்றி கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்போம்! ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: கட்சிப் பாகுபாடின்றி கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்போம் ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம் என, இன்று எம்எல்ஏக்களாக பொறுப்பேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு…

அரசு விழாக்களில் என் புத்தகங்கள் பரிசளிக்க வேண்டாம்! தலைமைச்செயலாளர் இறையன்பு வேண்டுகோள்

சென்னை: அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும்…

கங்கை அமரன் குடும்பத்திற்கு சிம்புவின் இரங்கல் செய்தி….!

மே 9-ஆம் தேதி இரவு 11.09 மணிக்கு பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தாயார் மணிமேகலை மறைந்தார். சிறிய உடல்நலக்குறைவால்…

மதுரை அருகே சோகம்: கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

மதுரை: மதுரை அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள் 2 பேர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்…

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 2 மக்களவை எம்.பி.க்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் பாஜகவின் பலம்…

தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு…ஸ்டாலின் வாழ்த்து..

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது.…

ஸ்டெர்லைட் ஆலையில் மே 15 முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி! கண்காணிப்பு குழு ஆய்வு…

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து, வரும் மே 15 முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில்…

ஸ்பெயின், எகிப்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து,…